பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்
3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே
4.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே
No comments:
New comments are not allowed.