Skip to main content

தேவ கிருபை என்றுமுள்ளதே

 

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே

-----

முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே (2)

திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

அவர் நல்லவர், அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது (2)

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

Popular posts from this blog

Moving Mountains: Why Prayer Transforms Everything

Moving Mountains: Why Prayer Transforms Everything “Have faith in God,” Jesus said (Mark 11:22). Simple words, yet they hold the key to a transformed life. In this single passage, Jesus gives us the ultimate spiritual equation:  Prayer + Faith + Forgiveness = Transformation.  But why is prayer so essential? Because it forces us to stop looking at our problems and start looking at our Provider. Without prayer, we rely on our own limited strength. With prayer, we tap into omnipotence itself. Jesus makes a staggering promise: “Whatever you ask for in prayer, believe that you have received it, and it will be yours” (v. 24). This isn’t positive thinking; it’s supernatural authority. Prayer is effective because God backs His Word. When we speak to your “mountain” (our debts, illness, broken relationship) in faith, God moves on our behalf. But here is the transformative twist: prayer changes us before it changes our circumstances. Notice how Jesus ties prayer directly to forgiveness:...

τηρήσετε (tērēsete)- you will guard, keep watch over

τηρήσετε (tērēsete)- you will guard, keep watch over Reference: John 14:15 — "If you love me, keep my commandments" — sits at a hinge point in Jesus's Farewell discourse, right before HE promises the Holy Spirit (the "Advocate"/Paraclete). Root verb: τηρέω (tēreō) — not the more common Greek word for "obey" (peithomai/hypakouō, meaning to submit to authority), but a word that literally means "to guard," "to watch over," "to keep watch". It's the word used for a guard keeping watch at a post, or someone safeguarding a treasure. Love is defined by obedience, not sentiment. Jesus doesn't say "if you love me, feel devoted to me" — he ties love to concrete action. In John's Gospel, love is verifiable; it shows up in behaviour, not just emotion. The Greek verb for "keep" (tērēsete) is future tense and follows a conditional — love isn't presented as a prerequisite for a transaction ("obey...