Skip to main content

ஆனந்த துதி ஒலி கேட்கும்

 ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்

ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்

ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ… ஆ…


1. மகிமைப்படுத்து வேனென்றாரே

மகிபனின் பாசம் பெரிதே

மங்காத புகழுடன் வாழ்வோம்

மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே

குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்

கரையில்லா தேவனின் வாக்கு --- ஆ… ஆ…


2. ஆதி நிலை எகுவோமே

ஆசீர் திரும்பப் பெறுவோம்

பாழான மண்மேடுகள் யாவும்

பாராளும் வேந்தன் மனையாகும்

சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்

சீயோனின் மகிமை திரும்பும் --- ஆ… ஆ…


3. யாக்கோபு நடுங்கிடுவானோ

யாக்கோபின் தேவன் துணையே

அமரிக்கை வாழ்வை அழைப்போம்

ஆண்டவர் மார்பில் சுகிப்போம்

பதறாத வாழ்வும் சிதறாத மனமும் 

பரிசாக தேவனருள்வார் --- ஆ… ஆ… 

Popular posts from this blog

τηρήσετε (tērēsete)- you will guard, keep watch over

τηρήσετε (tērēsete)- you will guard, keep watch over Reference: John 14:15 — "If you love me, keep my commandments" — sits at a hinge point in Jesus's Farewell discourse, right before HE promises the Holy Spirit (the "Advocate"/Paraclete). Root verb: τηρέω (tēreō) — not the more common Greek word for "obey" (peithomai/hypakouō, meaning to submit to authority), but a word that literally means "to guard," "to watch over," "to keep watch". It's the word used for a guard keeping watch at a post, or someone safeguarding a treasure. Love is defined by obedience, not sentiment. Jesus doesn't say "if you love me, feel devoted to me" — he ties love to concrete action. In John's Gospel, love is verifiable; it shows up in behaviour, not just emotion. The Greek verb for "keep" (tērēsete) is future tense and follows a conditional — love isn't presented as a prerequisite for a transaction ("obey...